Saturday, November 26, 2011

பொதிகை தொலைக்காட்சியில்..

இரமணன் அண்ணன் பொதிகை தொலைக்காட்சியில் நடத்தும் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் நானும் உயிர்த்தோழன் விழியனும் குழந்தைகள் பற்றிய கவிதைகளை பற்றி பேசுகின்றோம்.

பொதிகை - 28 நவம்பர் - திங்கள் இரவு - 9.30 மணிக்கும் மறுஒளிபரப்பு 29 நவம்பர் - செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.

நிகழ்ச்சியை நண்பர்கள் யாராவது பதிவு செய்து தர இயலுமா?

நட்புடன்,
நிலாரசிகன்.