Tuesday, January 22, 2019

வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி





நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய நான்காவது கவிதை நூல் "வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி" உயிர்மை பதிப்பக வெளியீடாக ஜனவரி 1 வெளியிடப்பட்டது.

நூல் வாங்க விரும்புவோர், இணையம் வழியே ஆர்டர் செய்யலாம்.


https://www.udumalai.com/venir-kaalathin-karpanai-sirumi.htm



மேலும், இனி வருகின்ற என்னுடைய படைப்புகள் அனைத்தும் என்னுடைய இயற்பெயரிலேயே(ராஜேஷ் வைரபாண்டியன்) வெளியாகும் என அறிவிக்கிறேன்.

நன்றி,
ராஜேஷ் வைரபாண்டியன்.