முன்குறிப்பு:
நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.
காலச்சுவடு:
உயிர்மை:
உயிர் எழுத்து:
பிற:
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
நவீன இலக்கியத்தில் புதிதாய் நுழையும் வாசகனுக்கு பயன்படும் என்பதால் நான் வாங்கிய நூல்களின் பட்டியலை இங்கே பதிவுசெய்கிறேன்.
காலச்சுவடு:
- சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை - கவிதை
- பட்சியன் சரிதம் - இளங்கோ கிருஷ்ணன் - கவிதை
- நீள் தினம் - பூமா ஈஸ்வரமூர்த்தி - கவிதை
- ஈ தனது பெயரை மறந்து போனது - றஷ்மி - கவிதை
- நிலம் பிரிந்தவனின் கவிதை - சுஜந்தன் - கவிதை
- இரவைப் பருகும் பறவை - லாவண்யா சுந்தரராஜன் - கவிதை
- கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - குவளைக்கண்ணன் - கவிதை
- புதிய அறையின் சித்திரம் - மண்குதிரை - கவிதை
- ஆகவே நானும் - தேவேந்திரபூபதி - கவிதை
- காடாற்று - சேரன் - கவிதை
- எனது மதுக்குடுவை - மாலதி மைத்ரி - கவிதை
- வியத்தலும் இலமே - அ.முத்துலிங்கம் - நேர்காணல்கள்
- இரவில் நான் உன் குதிரை - மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
- காலச்சுவடு கவிதைகள்(1994 - 2003)
- ஒளியின் உள்வரியில் - ஷாஅ - கவிதை
- பணிய மறுக்கும் பண்பாடு - எட்வர்ட் ஸெய்த் - கட்டுரைகள்
உயிர்மை:
- அருகன் - தமிழச்சி தங்கபாண்டியன் - கவிதை
- நீருக்குக் கதவுகள் இல்லை - சுகுமாரன் - கவிதை
- கூழாங்கற்கள் பாடுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன் - கட்டுரை
- ஆண்பால் பெண்பால் - தமிழ்மகன் - நாவல்
- எட்றா வண்டிய - வா.மு.கோமு - நாவல்
- மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு - நாவல்
- கறுப்பு கிறிஸ்துவும் வெள்ளைச்சிங்கங்களும் - சு.கி.ஜெயகரன் - கட்டுரை
- வானில் பறக்கும் புள்ளெலாம் - தியடோர் பாஸ்கரன் - கட்டுரை
உயிர் எழுத்து:
- மரங்கொத்திச் சிரிப்பு - ச.முத்துவேல் - கவிதை
- தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் - ஆத்மார்த்தி - கவிதை
- நித்ரா..நீயல்லா வானம் எனக்குச் சிறு கரும்புள்ளி - வசுமித்ர - கவிதை
- பெருந்திணைக்காரன் - சிறுகதைகள் - கணேசகுமாரன்
- உப்பு நாய்கள் - நாவல் - லஷ்மி சரவணக்குமார்
- சொற்பறவை - ஸ்ரீஷங்கர் - கவிதை
- பூப்படைந்த மலர்களை கனியச் செய்கையில் - கவிதை - சுதீர் செந்தில்
- புகைப்படங்கள் நிரம்பிய அறை -கணேசகுமாரன் - கவிதை
- அழகம்மா - சிறுகதைகள் - சந்திரா
- உயிர் எழுத்து கவிதைகள் - தொகுப்பு:சுதீர்செந்தில்
- சமயவேல் சிறுகதை நூல்
பிற:
- தஞ்சை பிரகாஷ் - சிறுகதைகள் - காவ்யா
- கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள்முருகன் - கட்டுரை - கலப்பை பதிப்பகம்
- ஆகாயத்தின் மக்கள் - அழகுநிலா - குமரன் பதிப்பகம் - கவிதை
- க.நா.சு கவிதைகள் - விருட்சம் வெளியீடு
- மாமத யானை - குட்டி ரேவதி - கவிதை - வம்சி
- உழைப்பை ஒழிப்போம் - கட்டுரைகள் - அடையாளம்
- பெளத்தம் மிகச்சுருக்கமான அறிமுகம் - அடையாளம்
- எரியும் பனிக்காடு - நாவல் - விடியல்
- தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி - கவிதை - அடையாளம்
- நீட்சே தத்துவமும் வாழ்வும் ஓர் அறிமுகம் - விடியல்
- மீன்காரத்தெரு - நாவல் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஆழி
- நவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பு: சா.கந்தசாமி - சாகித்ய அகாதமி வெளியீடு
- ப்ராய்ட் யூங் லக்கான் அறிமுகமும் நெறிமுகமும் - அடையாளம்
- யாழ்ப்பாணப் புகையிலை - மழையாளச்சிறுதைகள் - சாகித்ய அகாதமி
- ஊட்டு - கவிதைகள் - கறுத்தடையான் - மணல்வீடு வெளியீடு
அஞ்சலை - நாவல் & ஒரு புளிய மரத்தின் கதை - நாவல்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.