Sunday, August 01, 2010

நண்பர்கள் தின வாழ்த்துகள்..





வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில்  சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...
-நிலாரசிகன்.

14 comments:

said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

said...

/ வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்.. /

அண்ணே வரிகள் அருமை....

உங்களுக்கும் என் வாழ்த்துக்களை இங்கு பதிய வைத்திருக்கிறேன்....

http://nilavinmadiyil.blogspot.com/2010/07/blog-post_31.html

வந்து எடுத்துக்கொள்ளுங்கள்.... நன்றி

said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

said...

நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

said...

:)


நண்பர்கள் தின வாழ்த்துகள்.

said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

நட்பைப் பேசிய கவிதை அருமையாக இருந்தது.

said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

said...

நண்பர்கள் தினப் பூங்கொத்து!

said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்.

said...

:)

padam......kavithai......vaazhththuyellaame nallaayirukku.


vaazhthukkal nila...!

said...

:)

padam......kavithai......vaazhththuyellaame nallaayirukku.


vaazhthukkal nila...!

said...

சற்று தாமதமானாலும் அதே அன்புகுறையாத இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள், நிலா!

said...

ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
நன்றி
தமிழி நிர்வாகம் , கனடா