கவிதை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு...
ஒரு நற்செய்தி...
நிலாச்சாரலில் வெளியான என் கவிதையொன்று 30,7.2006 தேதியிட்ட "குங்குமம்"வார இதழில் வெளியாகி உள்ளது. (பக்கம் 89) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கவிப்பயணத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..
Saturday, July 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment