என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்துவைத்து கட்டும்போது
தெரிகிறது...
அம்மாவின் முகத்தில்
வலி.
Subscribe to:
Post Comments (Atom)
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
14 comments:
ம்ம்...அருமையான கவிதை.
ம்ம்...அருமையான கவிதை.
மக்கா! 4 வரியா இருந்தாலும் சும்மா நச்சுன்னு எழுதிரியே..சூப்பர்ப்பா
unmai
Oru Pattaam poochiyin Kanavugal en manathai aalathil thalliyathu.... intha kavithaiyai parata mudiyamal vili neeril paravasam adaikiren
Nandakumar
நிலா ரசிகன்,
நண்பரொருவர் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உங்களின் "ஒரு நிலவின் விசும்பல் சப்தங்கள்" படித்தேன்.
அருமை!
நண்பா, வலைப் பூக்களில் நுழைந்ததுமே கலக்குகிறாயே. எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கற்றுக்கொடேன்
GR8 !!
வலி இருக்கும் இடத்தில் தானே
விரலும் இருந்தது!
வலி கொடுத்து
வலி கொடுத்து
விரலும் பிடிந்தது!
பிரிந்த பின்னும்
பிரிந்த வலி
உறவில் இணந்தது!
இரவா-கபிலன்
Please upload the font since i have problem viewing ur kavithaigal.
அன்பின் ப்ரியன்,
அனைத்துக் கவிதைகளுமே அருமை. ரசித்துக் காதலித்து உணர்வு பூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.
படிக்கத் தந்தமைக்கு நன்றி.
நெகிழ்வுடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com
நிலாரசிகனுக்கு ரசிகனானேன்
ITS TOOOOOOOOOOOO GOOD...
ammaavin mukaththil irukkum valiyaip puriyum neenga nalla pillaithaan..
Post a Comment