Thursday, November 10, 2005

பெண்

பருவம்-1.

ரெட்டை ஜடை,
பட்டுப்பாவாடை,
கண்ணாடி வளையல்,
நாய்க்குட்டியின் சினேகிதி.

பருவம் -2.

மார்கழிக் கோலம்,
தாவணிக் கனவுகள்,
குனிந்த பார்வை,
சத்தமில்லாத சிரிப்பு,
கண்ணாடியின் சினேகிதி.

பருவம்-3.

இடுப்பில் குழந்தை,
நெஞ்சில் கணவன்,
தலைமீது மாமியார்,
சம்பளமில்லா வேலைக்காரி,
சமையலறையின் சினேகிதி.

பருவம்-4.

பிள்ளைக்காக பிராத்தனை,
சாய்வு நாற்காலி,
பழைய நினைவுகள்,
தோட்டத்துச் செடியின் சினேகிதி.

ஜன கண மன...

3 comments:

Anonymous said...

hi,
nanum nilarasigai than...
I cant find any nila kavithai here!!
Indraya pengal intha kavithaiku poruthamaga mattom

said...

//கண்ணாடியின் சினேகிதி.//
அருமை அதோட உண்மையா இருக்கலாம் ஹி ஹி

said...

iyalba..irukkuthu.