Tuesday, August 15, 2006

சுதந்திரம்....

இரு நூறு
வருடம் ஆட்சி
செய்தவனிடமிருந்து
பெற்றுத் தர
முடிந்தது ஒரு
கிழவனால்...

ஐம்பத்தொன்பது
வருடம் ஆட்சி
செய்பவனிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...

-----------------------------------------------

இந்தியாவிற்கு
1947ல்...

தூயத் தமிழ்
பேசும்
தமிழர்களுக்கு?

------------------------------------------------

2 comments:

said...

நிலாரசிகனுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!!!

உங்கள் வெப்சைட்டை பார்த்திருக்கிறேன்,உங்கள் வலைபதிவை இப்போது தான் பார்க்கிறேன்
உங்கள் கவிதைகள் பெரும்பாலானவற்றை நான் படித்து விட்டேன்..என் நண்பர்களுக்குப் பறிமாறிக் கொண்டிருக்கிறேன்
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

அப்புறம் ஒரு கேள்வி ..

நீங்க உங்கள் கவிதைக்கான கருக்களை எவ்விதம் தேர்ந்தெடுக்கறீர்கள்..என் பதவில் பதிலளித்தால் மகிழ்வேன்

அப்படியே என் பதிவு பக்கம் வந்து பாருங்க,படிச்சிட்டு சொல்லுங்க

said...

தூயத் தமிழா? தூயத் தமிழா?