தோழமைகளுக்கு வணக்கம்.
உலக தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் சிறப்புக் கவியரங்கம் கவிதைப்போட்டிக்கு சில நாட்கள் முன்பு கவிதை
அனுப்பியிருந்தேன். என் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மடல் வந்திருக்கிறது. இறைவனுக்கும், தமிழுக்கும், எப்போதும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும்/என் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
மேலும்,
பெண்ணே நீ மாத(ர்) இதழ் நடத்திய சிறுகதை போட்டிக்கு என்னுடைய சிறுகதையை அனுப்பி இருந்தேன். மொத்தம் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் 639. அதில் கடைசி கட்ட தேர்வுக்கு 23 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் என் கதையும் ஒன்று என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
(அடுத்த மாத இதழில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளர்கள் யார் என்பது தெரியும்.)
Friday, August 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
மேன்மேலும் பல கதைகள், கவிதைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலாரசிகன்
வாழ்த்துகள் Boss..
வாழ்த்துக்கள் அண்ணா :))
வாழ்த்துகள்.பெண்ணே நீ யில்
பெயர் பார்த்தேன்.
hi nilaraseegan,
really nice to hear this. from google i became your fan...
i pray god to get prizes more and more like these brother.
regards,
shaveedha
வாழ்த்துகள் நிலாரசிகன்..
:) :)
Waw..congrats...
வாழ்த்துகள் நிலாரசிகன்..
Congrats Nilaraseegan...
வாழ்த்துகள் நிலாரசிகன்
மகிழ்ச்சி நிலாரசிகன் அவர்களே :) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
Congrats Nilaraseegan...
Post a Comment