Friday, October 10, 2008

நீங்குதல்

வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்.

பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.

எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.

11 comments:

said...

Excellent. Very gently said

said...

Its Good....

said...

நன்றாயிருக்கிறது!

//வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்//
இந்த வரிகள் வெகு இயல்பாய் இருக்கின்றன!;-)

said...

yatharthamaai irunthaalum, anubavithavalgalukku mattumae ithan aazham purium.

= SHANMUGAM =

said...

மிக! மிக! அருமை!
நன்றாயிருக்கிறது! இந்த கவிதையின்மூலம் நிலரசிகனின் ரசிகன் நான் .
அன்புடன்!!!! காதர்...

said...

arumaiyaana varigal... yetharthamaana sinthanai...

said...

//பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.//

உண்மை.. உண்மை..

said...

arumaiyana varthaigal,privukuritha pragaiyatru

said...

அனைவருக்கும் என் நன்றி.

Anonymous said...

miga arumai!!!

said...

//எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில்//

nalla uvamai!!

//படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை//

vali....