Saturday, August 08, 2009

உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்
இன்று வெளியாகி இருக்கிறது.

சுட்டி:

http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

என்னுடைய "கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" சிறுகதை
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளில் ஒன்றாக வந்திருப்பது மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை
தருகிறது.

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி சிறுகதை எழுத தூண்டிய‌
சிவராம்/ஜ்வோவ்ராம் சுந்தர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் வென்ற/கலந்துகொண்ட அனைத்து சிறுகதையாளர்களுக்கும்
வாழ்த்துகள்.

21 comments:

said...

மிக்க மகிழ்ச்சி தோழா!பாரட்டுகள்!!

உங்கள் ஆக்கங்கள் இது போல் பல பெருமைகளை எதிர்காலத்தில் அடைய எமது அன்பான நல் வாழ்த்துகள்!

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.

said...

வாழ்த்துக்கள் அண்ணா

கலைவாணி. said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நிலாரசிகன்...
ரொம்ப சந்தோசத்தை தருகிறது....

உங்கள் படைப்புகள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்....

அன்புடன்...
கலைவாணி.

said...

Vaazthukkal.

said...

வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள்!!!!

said...

வாழ்த்துக்கள்.

said...

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள் நிலா.

Anonymous said...

:) i knew it! Congrats... keep going!!

said...

வாழ்த்துகள்!

said...

வாழ்த்துகள் நிலா

said...

Congrats Nila.

Anonymous said...

வாழ்த்துகள் நிலா

சூர்யா

said...

மிக்க மகிழ்ச்சி :-)
உங்கள் படைப்புக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நிலா!!

said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

said...

Congrats!

said...

vazhththukkal...............nila.

L said...

Very happy for you !

nanthini said...

thola un vetri un rasikarkalin vetri innum niraya vetri pera valththukkal
nanthini

Anonymous said...

Superb Collections, expecting moe. even more..,
http://onlinetamilbeats.blogspot.com

said...

தோழா! இதில் ஒன்றும் ஆச்சர்யம் எனக்கில்லை! நீங்கள் சாதிக்கப் பிறந்தவர். தாங்கள் சிகரம் தொடும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. அந்த நிலாவின் நிமிடங்களில் முதல் வரிசையில் அமர்ந்து நண்பர்களனைவரும் கட்டியணைத்து வாழ்த்துத்தெரிவிப்போம்!

ஆவலுடன் அதிகாலை நவின்

(தமிழ்நாடு-அமெரிக்கா)