Monday, May 24, 2010

புன்னகை 60



நண்பர்களுக்கு,

அறுபது கவிஞர்களின் 60 கவிதைகள் அடங்கிய புன்னகை இதழின் அறுபதாவது இதழ் தற்சமயம் புதிய புத்தக நிலையத்தில் கிடைக்கிறது(தி.நகர்,சென்னை) அடுத்த வாரம் முதல் டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே நகரிலும் கிடைக்கும். விலை ரூ.30.

பங்குபெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல்:

01. கணேசகுமாரன்
02. அன்பாதவன்
03. நா.விச்வநாதன்
04. சம்யுக்தா
05. பா.ராஜா
06. மு.முருகேஷ்
07. உழவன்
08. மௌனம் ரமேசு
09. மகிழ்நன்
10. அதங்கோடு அனிஷ்குமார்
11. பொன்.குமார்
12. மருதம்.ஷப.கெஜலட்சுமி
13. ம.ஜெயப்பிரகாஷ்வேல்
14. வே.மு.பொதியவெற்பன்
15. ஜனமித்ரன்
16. உயிரோடை லாவண்யா
17. கார்க்கோ
18. ச.மோகனராசு
19. அருள்குமார்
20. துரை.மூர்த்தி
21. கவின்
22. புலியூர் முருகேசன்
23. கணியன் செல்வராஜ்
24. ஸ்ரீநிவாஸ் பிரபு
25. ப.சுடலைமணி
26. பிரபாவரசன்
27. சூர்யநிலா
28. கோசின்ரா
29. சு.சுபமுகி
30. சுப்ரபாரதிமணியன்
31. பி.மணிகண்டன்
32. ஒளியவன்
33. வா.மு.கோமு
34. அருணா
35. லதாமகன்
36. ந.பெரியசாமி
37. சிவகுமார்
38. அமல்.ஜான்
39. ஆ.முத்துராமலிங்கம்
40. ராமலக்ஷ்மி
41. சேரல்
42. பொன்.வாசுதேவன்
43. வீரகரன் மாதேஷ்
44. ஸ்ரீமதி
45. சி.அதிரதன்
46. பொ.செந்திலரசு
47. சித்தன்
48. ச.முத்துவேல்
49. ச.கோபிநாத்
50. சகாரா தென்றல்
51. வா.மணிகண்டன்
52. கென்
53. காயத்ரி
54. லதாமகன்
55. நிலாரசிகன்
56. நிலவின் மகள்
57. உமாசக்தி

(நன்றி: சேரல்)

-நிலாரசிகன்.

2 comments:

said...

oliyavan kavithaiyum vanthathathil mikka santhosham..:)

yellorukkum vaazhthukkal!!

said...

விரைவில் வாங்கி விடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !