Wednesday, March 19, 2008

வினை எச்சம்


படுக்கை நனைத்த‌
மகனை அடித்துவிட்டு
வாசல் வந்தேன்.
உச்சந்தலையில் எச்சமிட்டு
பறந்தது காகம்.

3 comments:

said...

பொருத்தமான smiley படம் :)

said...

நல்ல கவிதை..அருமை..!

said...

உங்களின் வலை தளத்தை இன்று காலை நான் கண்டெடுத்த போது, ஒரு தாய் தன் குழந்தையை ஈன்றேடுததை விட சந்தோஷபட்டேன், உங்கள் கவிதைகளின் அடிமை நான். உங்கள் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.