Wednesday, April 09, 2008

உன் திருமண அழைப்பிதழ்

ஒரு சிற்றெறும்பென‌
உன் ஞாபகங்களை
சேமித்துவைத்திருந்தேன்.
மழையாய் வந்து
நீ அழித்துச்செல்லும்வரை!

3 comments:

said...

ஞாபகங்களை வருடிச் செல்லும் இந்தக் கவிதை நன்று நிலா ரசிகனே !

said...

நன்றி சிநேகிதி

said...

azhaipidhazh, azhithuvida mudiyuma enna?