Saturday, November 20, 2010

எஸ்தர்

தமிழில் எத்தனையோ சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நம்முடன் உரையாடுகின்றன.
கடந்த வார விகடனில் வெளியான "அப்பு" கதையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை நான்.
அதேபோல் சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த கதை வண்ணநிலவனின் "எஸ்தர்". சில நாட்களுக்கு முன்
கிருஷ்ண பிரபு அந்தக்கதையை அனுப்பியிருந்தார். அதீத வேலைப்பளுவின் காரணமாக வாசிக்க நேரம் கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான் வாசித்தேன். அழியாச்சுடரிலும் இக்கதை இருக்கிறது.

இங்கே வாசிக்கலாம்.

ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது(படைப்பது) எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

2 comments:

said...

வாசிக்கிறேன்.

Anonymous said...

I will also read... Thanks for sharing...