


நண்பர்களே,
மங்கையர் மலரில் என் சிறுகதை "வால்பாண்டி சரித்திரம்" இம்மாத இதழில் வெளியாகி இருக்கிறது.(ஜூலை மாத கிராமிய சிறப்பிதழ் - பக்கம் 125).
என் அம்மா மங்கையர் மலர் வாங்கி இருக்கிறார்கள்.எதேட்சையாக என் கதையை அதில் கண்ட உடன் எனக்கு தொலைபேசினார்கள்.
சிறுகதை பக்கத்தை கேட்டவுடன் Scan செய்து அனுப்பிய "மழைக்காதலன்" சார்லசுக்கு என் நன்றிகள்.
சிறுகதை அனுப்ப சொன்ன எழுத்தாளர் சைலஜா அவர்களுக்கும், என் சார்பில் சிறுகதையை நகலெடுத்து தபாலில் அனுப்பிய ஒரு நல்ல உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பெற்ற குழந்தையை பார்த்த பூரிப்பில்..
நிலாரசிகன்.
9 comments:
வாழ்த்துகள் :))
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
பூங்கொத்து!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நிலா !
அன்புடன்,
இலட்சுமி.
Congrats!!!
--chandra
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
pls continue your service..
Post a Comment