Friday, January 01, 2010

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்




நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

-மகாகவிஞன்.

9 comments:

said...

மிக்க நன்றி! நல்லதோர் நாளில் மகாகவிஞனை நினைவூட்டியதற்கு. புத்தாண்டு எல்லா வரங்களையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும்.

said...

வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

said...

வரங்கள் நிறைவேறும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி.

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இந்த ஆண்டும் வளம் பல கிட்டட்டும்!

said...

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நினைவேறட்டும்.

said...

பொட்டு இடாத பாரதியாக இருந்திருந்தால் மனம் மகிழ்வுற்றிருக்கும்.
சாதி, மதம் போன்ற இழிவானவைகளுக்கு அப்பாற்பட்டவர்.
இது குறித்து ஏற்கனவே திரு. ஞானி என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

said...

//பொட்டு இடாத பாரதியாக இருந்திருந்தால் மனம் மகிழ்வுற்றிருக்கும்.
சாதி, மதம் போன்ற இழிவானவைகளுக்கு அப்பாற்பட்டவர்.
இது குறித்து ஏற்கனவே திரு. ஞானி என்னிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.//

அதை பொட்டாக நான் எண்ணவில்லை. "சுடர்மிகும் அறிவின்" பிறப்பிடமாக எண்ணுகிறேன்.

said...

varangal kidaikka vaazhththukal...:)

said...

enakkum vendiyathu ithuthaan