Sunday, January 31, 2010

படித்ததில் பிடித்தது:

இருந்து என்ன 
ஆகப் போகிறது 
செத்துத் தொலைக்கலாம் 
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம். 

- கல்யாண்ஜி

8 comments:

said...

அருமை.....

said...

எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

said...

i love this

said...

நேற்று தான் இந்த கவிதை பற்றி தெரிந்தவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இன்று உங்கள் பதிவில். what a coincidence!

said...

எனக்கு பிடிக்கல நிலா.. :<

said...

இந்த வரிகள் தன வாழ்கையை மாற்றியதாக பார்த்திபனின் "கிறுக்கல்கள்" தொகுப்பின் முன்னுரையில் படித்த நியாபகம்... இப்போ தான் கல்யாண்ஜி எழுதியதென்று தெரிகிறது...
நீண்ட நாட்கள் மனதை விட்டு அகல மறுத்த வரிகள்....

said...

நல்லா இருக்கு...
நடிகர் பார்த்திபன் அடிக்கடி பேட்டிகளில் இந்த கவிதை வரிகளை குறிப்பிடுவார்

said...

m...rajaram sir-n valaith thalaththil vaasiththirukkiren...

nallaayirunthathu.