Sunday, March 07, 2010

கல்கி

அன்புள்ள நண்பர்கள்/சக இணைய எழுத்தாளர்களுக்கு..

என்னுடைய கட்டுரையொன்று இன்றைய கல்கி இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாசித்து கருத்துப்பகிர வேண்டுகிறேன்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

14 comments:

said...

மிக்க மகிழ்ச்சி..:)

said...

நன்றி ஷங்கர் :)

said...

வாழ்த்துகள் நிலா.

said...

மிகவும் மகிழ்ச்சி.

இனிய வாழ்த்துகள்.

படிக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள் நிலா.

said...

வாழ்த்துகள் நிலா.

said...

மக்கா...கலக்குறலே...

said...

இனிய வாழ்த்துகள் பூங்கொத்துக்களோடு!.

said...

வாழ்த்துக்கள் தம்பி.
கல்கி பத்திரிகை பார்த்தே நாளாயிற்று. வாங்கிப் படிக்கிறேன்.

said...

வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி :)

said...

vaazhthukal nila...!

said...

அக்கா வீட்டிற்கு சென்றிருந்த போது, உமா சக்தியின் சிறுகதை ஒன்றைப் பார்த்தேன். உங்களுடைய கட்டுரையை பார்க்கவில்லையே. கண்டிப்பாகப் படிக்கிறேன்.