Thursday, April 23, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

நண்பர்களுக்கு வணக்கம்,

சில மாதங்களுக்கு முன் நானெழுதிய சிறுகதை "வால் பாண்டி சரித்திரம்".
எழுதி முடித்த பின்னும் எழுதாமல் விடுபட்டவை நிறைய என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதன் நீட்சி இப்போது நாவலாக உருப்பெற்றிருக்கிறது.

கீற்று இணைய தளத்தில் வாராவாரம் வெளிவரும். படித்து உங்களது பின்னுட்டங்களை
இடுங்கள்.


பாகம் 1 இங்கே படிக்கலாம்:
http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram.php