Wednesday, October 14, 2009

கடைசியாக...




நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

12 comments:

said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நிலா.

said...

நன்றிகள் பல யாத்ரா.

said...

intha murai puthusaa irukku...nallaavum irukku...

thappa purinthukolla vazhiye illai..:)

vazhthukkal nila..!!

said...

hey....200!!

congratz...:)

thandora sir neenga remba late...!!

கலைவாணி said...

நல்லா இருக்குனு சொல்றத விட மனசு கஷ்டமாயிடுச்சுனு சொல்றது தான் நிஜம்....
"தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்"
உங்க கவிதையோட மொத்த அர்த்தமும் படம் உணர்த்துவதாய் உள்ளது....

said...

நான்+நான் = சுயமழித்து திரிதல்.
தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்
உணர்வுகள் + எழுத்துக்கள். = நிலாரசிகன் கவிதைகள்.

said...

//தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்//
ரொம்ப நல்லா இருக்குங்க.

said...

கவிதை நன்று

said...

எல்லோருக்கும் நன்றி.

said...

ரசிக்கத்தக்க கவிதை... பாராட்டுக்கள்.

said...

nee + naan = iru dhuruvangal , yedho eerpu LOL ~

Niranjana said...

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள் ...............

superb

niranjana