Wednesday, December 09, 2009

என் சிறுகதை நூல் வெளியீடு




வலையுலக நண்பர்களுக்கு,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) என்னுடைய சிறுகதை தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வெளியாகிறது.
திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]

நூல் விபரம்:

பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
பக்கம் : 90
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
கிடைக்குமிடம் :
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,

மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் இருபதாம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது.நண்பர் விழியனின் "காலப் பயணிகள்" சிறுவர் நாவலின் வெளியீடும் இதிலடங்கும்.



விழா அழைப்பிதழ்:
 
http://annakannan.blogspot.com/2009/12/20.html

அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



நட்புடன்,
நிலாரசிகன்.





58 comments:

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்.

- பொன்.வாசுதேவன்

said...

வாழ்த்துகள் நிலாரசிகன். விழியனுக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

Anonymous said...

வாழ்த்துக்கள் நிலா.

said...

வாழ்த்துகள் நிலா!

said...

நன்றி வாசு,அனுஜன்யா,அடலேறு. வெளியீட்டிற்கு மறக்காமல் வரவும் :)

said...

பெரும் இலக்கியவாதியாக வாழ்த்துக்கள் தல!

said...

உங்கள் பெயரை காதலிக்கும் ரசிகன் நான், வாழ்த்துக்கள், நேரில் வர ஆச தான், முடியலியே, போர் [four way track] ட்ராக்
மட்டும் கிளியர் ஆகட்டும் சும்மா நாலு மணி நேரத்துல ஆட்டோவுல ஆளுகள அள்ளிபோட்டுகிட்டு வந்து சும்மா மிரட்டுவோம்ல..

said...

வாழ்த்துகள் நிலா

said...

நன்றி லக்கி

said...

நன்றி வால்பையர்,ஜெரி,நந்தா..

said...

வாழ்த்துக்கள் ரசிகன்...
புத்தகத் தலைப்பு நல்லா இருக்கு...

said...

வாழ்த்துக்கள் நிலா!!!

said...

வாழ்த்துகள் நிலா.பல சிறுகதை நூல்கள் உங்களால் வெளிவர என் இறைவனை வேண்டிகொள்கிறேன் இத்தருணத்தில்.சிறுகதை மட்டுமில்லாமல்,தொடர்கதை,நாவல் என எல்லா கிளைகளிலும் உங்களது காலடி (ச்சே இல்ல) கைவிரல் பதியட்டும்....என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

said...

ditto ;)

said...

வாழ்த்துக்கள் நிலா, விழியன்.

இரண்டிலும் அட்டை வடிவமைப்பு அட்டகாசம்.

said...

நல்வாழ்த்துக்கள் நிலாரசிகன்!

said...

வாழ்த்துகள் நண்பா. இது ஒரு சிறிய ஆரம்பம் மட்டுமே. மிக சிறநத படைப்புகளையும் படைத்து பல வெற்றிகள் காண வாழ்த்துகிறேன்.

மிக்க மகிழ்ச்சி.

said...

விழியனுக்கும் எனது பாராட்டுகள்.

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்....

All the best for your future...

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்.

said...

வாழ்த்துகள் நிலவின் இரசிகரே!

said...

நன்றி தமிழ்ப்பறவை,மணிகண்டன்,ராமலஷ்மி,ஜெபஸ்டின்,லாரன்ஸ்,பாலாஜி.

said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

said...

வாழ்த்துக்கள் நிலா.... ரொம்ப லேட்டா வாழ்த்து சொல்கிறேன்.... இருப்பினும்.:))

said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, வாழ்த்துகள் நிலா.

said...

வாழ்த்துக்கள் நிலா உங்களுக்கும் விழியனுக்கும்..

சிகரங்களை தொட !!

said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் நிலா..

அன்புடன்
ஜாக்கி

said...

வாழ்த்துக்கள் நிலா...

said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் நிலா.. :-))

said...

இது போல் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள் நிலா!

தனசேகர்

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்

said...

Congrats Nila!

said...

congrats Nila

said...

வாழ்த்துக்கள் நிலா

-கிரகம்

said...

Congrats da machan...!! will surely catch u @ the event...!!!

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா. தொடர்ந்து வெற்றிநடை போடுங்கள்

said...

பெரும் வெற்றிகளை அடையபோகும் உங்களின் முதல் புத்தகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா..

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்.

said...

வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிலா.விழியனுக்கும் வாழ்த்துகள்.

said...

valthukkal nilarasigan

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்..!
தலைப்பும் அட்டைப்படமும் அருமை..!
தொடரட்டும் தங்களின் பணி..!

said...

vaazhththukal...nila!

vizhiyan-kkum :)

said...

வாழ்த்துகள் தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்,
பதிவுலக நண்பர்கள் தொடர்ச்சியாக புத்தகம் வெளியிடுவது நாமே வெளியிடுவது போல் ஒரு உணர்வைத் தருகிறது
மறுபடியும் மறுபடியும் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி.

said...

வாழ்த்துக்கள் அண்ணா

said...

மகிழ்ச்சிக்குரிய விசயம். மிகவும் பெருமையாக இருக்கிறது நிலா. உங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டீர்கள். மென் மேலும் வெற்றி பெற எமது மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்!

அன்புடன்
சிநேகன், சுவாதி.
அஷ்வத்தாமா & அச்சுதன்

said...

VazhalthukkalNanparea....

said...

வாழ்த்துகள் நிலாரசிகன்.
மிக்க மகிழ்ச்சி..

said...

வாழ்த்துக்கள் நிலா :-)

said...

வாழ்த்துகள்.. இணையம் மூலமாக எப்படி இப்புத்தகத்தினை பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவல்.

said...

தம்பீ..

பெரும் எழுத்தாளனாய் பவனிவர வாழ்த்துகிறேன்..!

said...

வாழ்த்துகள் நிலா

said...

வாழ்த்திய நண்பர்களை அனைவரும் விழாவிற்கும் வரவேண்டும்.

நட்புடன்,
நிலாரசிகன்.

said...

வாழ்த்துகள் நிலா!
விழியனுக்கும் வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன். விழியனுக்கும் வாழ்த்துக்கள் .

said...

வாழ்த்துக்கள் நிலா.