Tuesday, December 15, 2009

இரண்டாம் பரிசு..




சர்வேசன் நடத்திய "நச்" சிறுகதை போட்டியில் என் கதை(அப்பா சொன்ன நரிக்கதை) இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


முதல் பரிசு பெற்ற Sridhar Narayananக்கும், கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

நட்புடன்,
நிலாரசிகன்.

29 comments:

said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நிலா :)

said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் நிலா..!!
நான் சொன்ன மாதிரியே வெற்றி உங்களுக்குதான் :)

said...

நல்வாழ்த்துக்கள்:)!

said...

Vazhthukkal Nanbare.

said...

வாழ்த்துக்கள் நிலா..:)

said...

வாழ்த்துகள் நிலா.

you deserve it..

Great.. Hearty wishes..

said...

நச்னு வாழ்த்துக்கள் நிலாரசிகன்

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்

said...

மனம் நிறைந்த வாழ்த்துகள். :)

said...

வாழ்த்துக்கள் நிலாரசிகன்

said...

Nandri nanbargalae... :)

said...

வாழ்த்துக்கள்...

said...

வாழ்த்துகள் நிலா.. :-))

said...

அண்ணே வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்....

said...

வாழ்த்துகள் தோழரே!

-ப்ரியமுடன்
சேரல்

said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நிலாரசிகன் :)

said...

மிக்க மகிழ்ச்சி - வாழ்த்துகள் நிலா

said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :)

said...

congrats anna

said...

வாழ்த்துகள் நிலா :)

Anonymous said...

வாழ்த்துக்கள் நிலா

said...

வாழ்த்துக்கள் நிலா

said...

வாழ்த்துக‌ள் நிலார‌சிக‌ன்

said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..

said...

congratz.......:)

said...

manamaarntha vazhththukkal nilarseegan.

said...

பூங்கொத்து!!!