Sunday, February 21, 2010

தாமரைக்காடு

அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள தாமரைக்காடு என்கிற சிறுகதை மிகவும் கவர்ந்தது. தற்போது வலையுலகிலும் காலடி பதித்திருக்கிறார்.தீவிர படைப்பாளிகளின் வருகை வலையுலக வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இங்கே அவரது படைப்புகளை வாசிக்கலாம்.

1 comments:

said...

நன்றி பகிர்வுக்கு நிலாரசிகன்!!