Tuesday, November 03, 2009

நீங்குதல்...



ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.

12 comments:

said...

nice...!

said...

சிம்ப்லி சூப்பர் !

said...

அன்பு நிலாரசிகன்,

வலி,..மையான கவிதை! அழகாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது இந்த கவிதை.

சுருங்க கூறி விளங்கப் பன்னுவது உங்களைப்போன்றவர்களுக்கே வாய்க்கிறது! எனக்கு ஆம், இல்லை என்று சொல்வதற்கே நீட்டி முழக்கவேண்டியிருக்கிறது.

வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

said...

நன்றாக உளது
நன்றி

said...

நல்லாயிருக்கு. கவிதை, மொழி, படம் எல்லாமும்.

said...

ரொம்ப பிடிச்சுருக்கு நிலா!

said...

100% நிஜம்!

said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

said...

மிகச்சரி.

Niranjana said...

"வலியை
வார்த்தைப்படுத்துவதும்" - arputham

said...

வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

said...

நல்ல வார்த்தைப்படுத்தியுள்ளீர்கள் கவிதையை. - கே.பி.ஜனா