Thursday, November 12, 2009

பிடித்த பதிவர்!!

பதிவர் முத்துக்குமார் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். இதன் விதிமுறைகளை நான் பின்பற்ற வில்லை.(Break the rules!!,
தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற விதிமுறையை மட்டும் ஏற்றுக்கொண்டேன்))

பிடித்தவைகளை மட்டுமே பதிவிடுகிறேன்.


எழுத்தாளர்


பிடித்தவர்:
கண்மணி குணசேகரன்,உமா மகேஷ்வரி

அதிகம் பிடித்தவர்:சுஜாதா,வண்ணநிலவன்

ஓவியர்

பிடித்தவர் : மருது

மிகவும் பிடித்தவர்: கவிஞர்.வைதீஸ்வரன்



*

கவிஞர்


பிடித்தவர்: வைரமுத்து

மிகவும் பிடித்தவர்:கல்யாண்ஜி

*

இயக்குனர்


பிடித்தவர்:ஸ்ரீதர்


மிகவும் பிடித்தவர்: மணிரத்னம்

*

நடிகர்


பிடித்தவர்:ரஜினி


மிகவும் பிடித்தவர்: ரகுவரன்,எம்.என்.நம்பியார்

*

நகைச்சுவை நடிகர்:


பிடித்தவர்: அசோகன்,டி.எஸ்.பாலையா,நாகேஷ்

மிகவும் பிடித்தவர்: கவுண்டமணி

நடிகை


பிடித்தவர்: மீனா

மிகவும் பிடித்தவர்:ஜோதிகா

*

இசையமைப்பாளர்


பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்

மிகவும் பிடித்தவர்: இசைராஜா

*

பாடகர்


பிடித்தவர் : ஜேசுதாஸ்

மிகவும் பிடித்தவர்: ஜெயசந்திரன்

*


பதிவர்


பிடித்தவர்: கேபிள் சங்கர்(வெரைட்டியாக தினமும் எழுதுவதால்,போரடிக்காத எழுத்துக்காகவும்)

மிகவும் பிடித்தவர்: கண்ணாடியில் தெரிபவர்(எனக்கே என்னை பிடிக்கவில்லையெனில் வேறு யாருக்கு
என்னை பிடிக்கும்? :)

*

நான் அழைப்பவர்கள்:

இந்த இடுகைக்கு பின்னூட்டமிடும் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று உங்களுக்கு
பிடித்தவைகளை பதிவிடலாம்.

9 comments:

said...

ithu remba remba pidiththullathu:))

azhaga.., rules break seithirukkeenga!!

said...

ippothaiya "yennaip patri"...pidichchirukku:)

said...

Nalla Padhivu.

I liked the last bit of the post.. Nammku nambaloda ezhuthu pidikallaina, vera yaarukku pidikkum :) is a very nice point :)

said...

நல்ல மனசு உங்களுக்கு!.

உங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் பதிவில் இட்டு உள்ளிர்கள். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் நிலாரசிகன்.

said...

உங்களுக்கு மிகவும் பிடித்தவருக்கான பதிலை மிகவும் ரசித்தேன்:))!

said...

Thanks friends :)

said...

GOOD

said...

ரூல்ஸை பிரேக் செய்தத்து அழகாயிருக்கிறது.. அதே போல் மிகவும் ரசித்தது..ரொம்ப பிடித்தபதிவருக்கான பதில். நம்மை நாமே ரசிக்க வில்லை என்றால் மற்றவர்களை எப்படி ரசிக்க கற்றுக் கொள்ள முடியும்..?

பிடித்த பதிவராய் என்னை தேர்ந்தெடுத்ததற்கு தன்யனானேன்..:)

said...

ரசிக்கும் படி இருந்தது. எல்லாரும் பிடித்தவர்கள் என சொல்ல ஒரு மனசு வேண்டும்..!!