Friday, November 27, 2009

கவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.



உரையாடல் அமைப்பு மீண்டும் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இம்முறை கவிதை போட்டி :)
(20 முதல் பரிசுகள், தலா ரூ.1500)

போட்டிக்கான சுட்டி :

http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html



சத்தமின்றி மற்றொரு பதிவர் சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறார். முதல் பரிசு 2000 ரூபாய்.

போட்டிக்கான சுட்டி:

http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

சர்வேசன் நடத்தும் "நச்" சிறுகதை போட்டியின் கடைசி கட்ட தேர்வு நடைபெறுகிறது.

விவரம் இங்கே :

http://surveysan.blogspot.com/2009/11/blog-post_26.html

இதுபோன்ற போட்டிகள் மொழியின் வளர்ச்சிக்கும் நல்ல எழுத்துப் பயிற்சிக்கும் வழிவகுக்கும். பதிவுலகம் கடந்த இரண்டாண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருப்பதாகவே தோன்றுகிறது.
கலந்து கொள்ள போகும் இணைய எழுத்தாளர்/கவிஞர்களுக்கு என் வாழ்த்துகள்.

1 comments:

said...

உண்மை உண்மை நிலாரசிகன்

போட்டிகள் பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்